கடைசி டெஸ்ட் போட்டி : இங்கிலாந்து 154 ரன்கள் எடுத்து முன்னிலையில் உள்ளது

Default Image

லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 ஆவது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. 3 ஆவது நாளான நேற்றைய ஆட்ட நேர நிறைவில், இங்கிலாந்து அணி தன் 2ஆவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்களை இழந்து 114 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்கொர்: [முதல் இன்னிங்ஸ்] இங்கி – 332 (122), இந்தியா – 292 (95); [2வது இன்னிங்ஸ் ] இங்கி – 114/2 (43)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்