ஓகோ….! இது தான் காரணமா…! டோனி ஏன் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் என்ற உண்மையை போட்டு உடைத்தார்…!!!

Default Image

இந்திய அணிக்கு பல கோப்பைகளை வென்று தந்த டோனி, ஏன் கேப்டன் பதவியிலிருந்து திடீரென்று விளக்கினார் என்பது குறித்த கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ஆம் தேதி தன்னுடைய கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டோனியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது கேப்டன் பதவியிலிருந்து விலகியது ஏன் என்பது குறித்தும் கேட்கப்பட்டது.

அதற்கு டோனி, 2019 – ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வலிமையான அணியை உருவாக்க முடிவு செய்தொம்.

2019 – ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டும், புதிதாக கேப்டன் பொறுப்பேற்பவருக்கு அவகாசம் கொடுபதற்க்காகவும் தான் 2016 – ம் ஆண்டில் எனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தென், இதற்கு வேறு எந்த காரணமும் இல்லை என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்