இந்திய அணி கேப்டனும் கிரிக்கெட்டில் அதிரடி சாதனை செய்து கிரிக்கெட்டை கலக்கி வரும் விராட்டுக்கு பாக்.முன்னாள் வீரர் சவால் விடுத்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவுடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க வந்தது டெஸ்ட் முடிந்த நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.இந்த ஒருநாள் போட்டியானது கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் புனே ஆகியவற்றில் நடைபெற்றது இந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சதம் அடித்தார்.
இதற்கிடையே பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் சாதனை நாயகன் விராட் கோலிக்கு டுவிட்டரில் தனது பங்கிற்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.பாராட்டு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் புது சவாலும் போட்டுள்ளார்.அதில் தொடர்ச்சியாக மூன்று ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்து, எந்தவொரு இந்திய பேட்ஸ்மேனும் செய்யாத சாதனையை கேப்டன் விராட் கோலி செய்துள்ளார். விராட் சிறந்த ரன் மெஷின். இந்த விளையாட்டை அப்படியே அதிகாரித்து 120 சதங்கள் அடிக்கனும். இதை உங்களுக்கு இலக்காக அமைத்துள்ளேன் என்று 120 சதத்தை கோலி அடிக்கவேண்டும் இது என்னுடைய சவால் என்று தெரிவிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
கோலிக்கு சவால் என்றால் அல்வா போல் அப்படியோ சாப்பிடக்கூடியவர் இதற்கு எடுத்துக்காட்டாக இந்திய பிரதமரையை சவால் மூலம் வம்மிலுத்தவர் இந்த சவாலை ஏற்று பிரதமர் மோடியும் செய்துகாட்டினார்.
இந்நிலையில் சவால் மன்னனுக்கே சவால என்று ரசிகர்கள் பாக்.முன்னாள் வீரர் சோயிப் அக்தர்க்கு கேள்விகளை சமூக வலையதலங்களில் தெரிவித்து வருகின்றனர்.இந்த சவாலையும் எங்கள் கோலி முறியடிப்பார் என்று வெற்றி முழக்கத்தையும் முழங்கி வருகின்றனர்.இந்த சவாலை சாதனை நாயகன் சாதிப்பாரா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.
DINASUVADU
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…