இந்திய டெஸ்ட் அணியின் வீரர் அஷ்வின் குறித்து, இந்திய அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் திலீப் தோஷி கருத்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அஷ்வின்4 விக்கெட்டுகளும்,இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.இரண்டிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.இரண்டாவது டெஸ்டில் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை.
அஷ்வின் குறித்து, இந்திய அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் திலீப் தோஷி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், அஷ்வின் முன்பைவிட தற்போது நன்கு முதிர்ச்சியடைந்துள்ளார். சிறந்த அனுபவத்தை பெற்றுள்ள அஷ்வினின் தற்போதைய பந்துவீச்சு மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் அஷ்வினின் முக்கியத்துவம் தெரியவரும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் முதல் இரண்டு டெஸ்டிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…