கொல்கத்தா போலீசார்,இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது சமிக்கு எதிராக அவரது மனைவி ஹசின் ஜஹான் அளித்துள்ள துன்புறுத்தல் புகாரில், சம்மன் அனுப்பி உள்ளனர். தமது கணவர் முகமது சமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக ஹசின் ஜகான் புகார் அளித்ததை தொடர்ந்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தற்போது கொல்கத்தா காவல்துறையில், ஹசின் ஜஹான் அளித்துள்ள புகாரில், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் முகமது சமி தன்னை துன்புறுத்துவதாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாளை பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு முகமது சமிக்கு கொல்கத்தா காவல்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…