இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வியின் காரணமாக விசாரணை நடுத்துகிறது பிசிசிஐ

Default Image

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இந்திய  அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.இதனால், 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.
இந்த தோல்வி குறித்து பிசிசிஐ விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வந்துள்ளது .மூத்த கிரிக்கெட் வீரர்கள் இந்த படுதோல்வி குறித்து கடுமையான விமர்சனங்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Dinasuvadu

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்