ஆஸ்திரேலியா அணியுடனானன போட்டியில் இந்தியா எச்சரிக்கையுடன் களமிறங்க வேண்டுமென இந்திய முன்னாள் வீரர் ஷேக்வாக் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித்,வார்னர் ஆகியோர் அணியில் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதமுடியாது.தற்போதைய ஆஸ்திரேலிய அணியில் இருக்கும் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் அனுபவம் இல்லாதவர்கள் என்றாலும் அவர்கள் சொந்த மண்ணில் ஆடுகிறார்கள் என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும்.ஆஸ்திரேலிய அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் முதல்தர கிரிக்கெட்டில் அதிகமாக விளையாடியவர்கள் என்பதால் இந்திய அணி எச்சரிக்கையுடன் களமிறங்க வேண்டும்.
dinasuvadu.com
இலங்கை : இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமராக இருந்த…
சென்னை : ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட்டில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிச்…
சென்னை : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது என்றால் அது "ஆஸ்கர் விருது" தான். இந்த…
சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…
சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…