இந்தியா-இங்கிலாந்து : கோப்பையை கைப்பற்றுவது யார்..!

Default Image

3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில்  1-1 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது.

இந்தியா-இங்கிலாந்து மோதும் 3வது ஒருநாள் போட்டி லீட்சில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

Image result for இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில்இன்றைய ஆட்டத்தில் வெற்றி கண்டு, 20 ஓவர் போட்டி தொடரை போல் ஒருநாள் போட்டி தொடரையும் கைப்பற்ற இந்திய அணி முனைப்பு காட்டும். 2011-ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி இழந்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் சொந்த மண்ணில் தொடரை இழக்காமல் இருக்க இங்கிலாந்து அணி வெற்றிக்காக எல்லா வகையிலும் போராடும்.

Image result for இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில்இன்றைய போட்டிக்கான இரு  அணிகள் வருமாறு:-

இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், சுரேஷ்ரெய்னா, டோனி, ஹர்திக் பாண்ட்யா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், சித்தார்த் கவுல் அல்லது புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல்.

இங்கிலாந்து: இயான் மோர்கன் (கேப்டன்), ஜாசன் ராய், பேர்ஸ்டோ, ஜோரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, டேவிட் வில்லி, அடில் ரஷித், பிளங்கெட், மார்க்வுட்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்