20 ஓவர் போட்டியால் இந்திய அணிக்கு தேவையான அனுபவம் இருப்பதாக இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.
இந்திய அணி மூன்று 20 ஓவர், மூன்று ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்தில் பயணித்தது. மான்செஸ்டரில் முதலாவது 20-ஆவது ஆட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இரு அணிகளும் தீவிர பயிற்சி பெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது நிருபர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகச்சிறப்பான ஒன்றாகும். இங்கிலாந்து அணியை பயம் இல்லாமல் எதிர்கொள்ள வேண்டும் மற்றும் இந்திய அணி நன்றாக செயல்பட வேண்டும் என்றார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…