. இது குறித்து இந்திய அணியின் விராட் கோலி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆஸ்திரேலியா அணிக்குகு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய வீரர் ரோகித் சர்மாவின் ஆட்டம் மிக அழகாக இருந்தது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.அடுத்து வருகின்ற நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கு இந்திய அணி தயாராக உள்ளது.இந்ததொடரையும் இந்திய அணி வெல்லும் மேலும் இந்த தொடரில் ராகுல் விக்கெட் கீப்பராக பணியாற்றுவதானல் அணிக்கு கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் கிடைக்கிறார் ஆகவே அணி வீரர்களில் மாற்றம் செய்வதற்கான காரணம் எதுவுமில்லை என்று குறிப்பிட்டார். நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க நியூசிலாந்திற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2-1 என்று வென்றது.ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது.யாருக்கு தொடரின் வெற்றி என்று நிர்மாணிக்கும் 3 வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…