ஆலோசகர் குழுவிலிருந்து தூக்கப்பட்ட ஆனந்த்- சச்சின்..!

Published by
kavitha
  • விளையாட்டை மேம்படுத்தும் ஆணையத்தின் ஆலோசகராக பணியற்றி வந்த சச்சின் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த்.
  • ஆலோசனைக் குழுவிலிருந்து பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

விளையாட்டுத்துறை அமைச்சராக சர்பானந்தா சோனோ இருந்த போது, விளையாட்டை மேம்படுத்தும் வகையில்  இந்த ஆணையம் நிறுவப்பட்டது. இதற்காக அமைக்கப்பட்ட ஆலோசகர் குழுவானது 2015ம் ஆண்டு டிசம்பர் முதல் செயல்பட்டது. கடந்த ஆண்டு மே மாதத்துடன் தனது பதவிக்காலத்தை இக்குழு நிறைவு செய்தது.இதன் பின்  குழுவின் உறுப்பினர்கள் 27லிருந்து 18ஆக குறைக்கப்பட்டது.மாநிலங்களவை உறுப்பினரான சச்சின் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் இதில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் இந்த குழுவிலிருந்து தற்போது அவர்கள் இருவரும் விலக்கப்பட்டு, புதிய உறுப்பினர்களாக கிரிக்கெட் வீரர்களான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
kavitha

Recent Posts

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…

3 hours ago

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி… தவெக தலைவர் விஜய் பங்கேற்பு.!

சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…

3 hours ago

நம்மகிட்ட பட்ஜெட் கொடுத்தா லாபம் தாறுமாறா இருக்கும்…கெத்துக்கட்டும் ‘டிராகன்’ அஷ்வத்!

சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…

5 hours ago

IND vs AUS : சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி போட்டி… வானிலை, பிட்ச் நிலவரம்.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…

5 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! கேப்டன் பொறுப்பை தூக்கி ரஹானேயிடம் கொடுத்த கொல்கத்தா!

கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…

5 hours ago

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…

7 hours ago