விளையாட்டுத்துறை அமைச்சராக சர்பானந்தா சோனோ இருந்த போது, விளையாட்டை மேம்படுத்தும் வகையில் இந்த ஆணையம் நிறுவப்பட்டது. இதற்காக அமைக்கப்பட்ட ஆலோசகர் குழுவானது 2015ம் ஆண்டு டிசம்பர் முதல் செயல்பட்டது. கடந்த ஆண்டு மே மாதத்துடன் தனது பதவிக்காலத்தை இக்குழு நிறைவு செய்தது.இதன் பின் குழுவின் உறுப்பினர்கள் 27லிருந்து 18ஆக குறைக்கப்பட்டது.மாநிலங்களவை உறுப்பினரான சச்சின் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் இதில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் இந்த குழுவிலிருந்து தற்போது அவர்கள் இருவரும் விலக்கப்பட்டு, புதிய உறுப்பினர்களாக கிரிக்கெட் வீரர்களான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…