இங்கிலாந்து, இந்தியா அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றிவிட்ட சூழ்நிலையில், நாளை நடைபெற இருக்கும் போட்டியில் வெற்றி பெற்று, இந்திய அணி ஆறுதல் தருமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் அஷ்வின் பெரியளவில் சாதிக்கவில்லை .
இந்த நிலையில் தொடர்ந்து இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அஷ்வின் அவதிப்பட்டு வருவதால் பயிற்சியில் ஈடுபடவில்லை. இதனால் அவருக்கு பதில் கடைசி டெஸ்ட் போட்டியில் ரவிந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…