அவதூறு வழக்கு போட்டு ரூ.100 கோடியை இழப்பீடாக கேட்பேன்- அசாருதீன் திட்டவட்டம்

Published by
kavitha
  • விமான விக்கெட் மோசடி விவகாரம் புகார் கொடுத்த டிராவல் ஏஜென்ட்
  • அவதூறு வழக்கு தொடர்ந்து 100 கோடியை கேட்பேன் என்று அசாரூதீன் திட்டவட்டம்

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அசாருதீன் அசாருதீன் உள்ளிட்ட 3 பேர் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததில் 21 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக மகாராஷ்டிர மாநிலத்தில் அவுரங்காபாத் போலீசாரிடம் டிராவல் ஏஜென்ட் முகம்மது சகாப் என்பவர் புகார் அளித்திருந்தார்.இந்த புகாரின் அடிப்படையில் 3 பேர் மீதும்  போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்து வருகிறது.

இந்நிலையில் அசாருதீன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விமான முன்பதிவு மோசடியில் எனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என்று மறுத்துள்ள அசாருதீன் தன் மீது புகார் அளித்த டிராவல் ஏஜென்டுக்கு எதிராக சட்டரீதியில் நடவடிக்கை எடுக்க போவதாக  தெரிவித்தார்.மேலும் புகார் அளித்த அந்த டிராவல் ஏஜென்ட்டின் மேல் அவதூறு வழக்கு தொடுத்து  இழப்பீடாக 100 கோடி ரூபாய் கேட்பேன்  என்று இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அசாருதீன் தெரிவித்துள்ளார்.

Published by
kavitha

Recent Posts

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்! 

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

34 minutes ago

அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி துரோகிதான்…அமைச்சர் ரகுபதி பதிலடி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…

1 hour ago

“பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது!” அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம்!

சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…

2 hours ago

வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!

சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…

2 hours ago

MIvsRCB : பும்ரா பந்துவீச்சை சமாளிப்பாரா கிங் கோலி? இதுவரை இத்தனை முறை அவுட்டா?

மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…

2 hours ago

கலால் வரி மட்டும் தான் உயர்வு…”பெட்ரோல் & டீசல் ரேட் உயராது”..மத்திய அரசு விளக்கம்!

டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…

3 hours ago