முன்னாள் ஜிம்பாவே வீரர் சீன் எர்வின், அணைத்து விதமான போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக தனது முடிவை அறிவித்திருக்கிறார்.
21 வயதில் கவுண்டி கிரிக்கெட்டில் இணைந்த ஜிம்பாப்வே வீரர் சீன் எர்வின், 2005ம் ஆண்டு சர்வதேச போட்டிகளுக்கு முழுக்கு போட்டார். தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு எடுப்பதாக அறிவித்துள்ளார்.
எர்வின் (35), 11,390 முதல் தர ரன்கள் மற்றும் 280 விக்கெட்டுகள், 5716 லிஸ்ட் ஏ ரன்கள் மற்றும் 206 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 3082 டி20 ரங்களும், 68 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். 14 ஆண்டுகளாக கவுண்டியில் விளையாடி வந்த தான், அதனை முடித்து கொண்டதாக ட்விட்டரில் எர்வின் தெரிவித்துள்ளார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…