கோவா அணிக்காக ரஞ்சி கிரிக்கெட் ஆடிய முன்னாள் வீரர் மைதானத்திலேயே மாரடைப்பு வந்து தனது உயிரை இழந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கோவா அணிக்காக ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் ஆடியவர் ராஜேஷ்.
இவர் சமீப காலமாக ரஞ்சி அணியில் இதனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வந்தார். நேற்று கோவாவில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகயில் 30 ரன்கள் சேர்த்து ஆடிக் கொண்டிருந்த போது திடீரென ஆடுகளத்தில் சரிந்து கீழே விழுந்தார்.
என்ன என்று பார்த்த போது அவர் மாரடைப்பில் கீழே விழுந்தது தெரியவந்தது. பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்னரே தனது உயிரை இழந்து விட்டார். இதற்காக கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…