இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவின் சொதப்பலான ஆட்டம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. குறிப்பாக கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை நோக்கி கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு மூன்று மாத ஊதியமாக 2 கோடியே ஐந்து லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…