இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையே, லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் சத்தம் அடித்த இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக்கிற்கு 33 பீர் பாட்டில்கள் பரிசாக அளித்துள்ளனர்.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடிவந்தது. இதில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணிக்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அவர் கடைசி டெஸ்டில் அடித்த அந்த கடைசி சதம் அவருக்கு 33வது சர்வதேச டெஸ்ட் சேதமாகும். இதனையடுத்து ஆட்டத்திலிருந்து ஒய்வு பெரும் நிலையில், நேற்று அலெஸ்டர் குக் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவரது 33 சதங்களை நினைவு கூறும் வகையில் அவருக்கு 33 பீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…