அடடே….! சதம் அடிச்சா பீர் பாட்டில் பரிசா….!!!

Default Image

இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையே, லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் சத்தம் அடித்த இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக்கிற்கு 33 பீர் பாட்டில்கள் பரிசாக அளித்துள்ளனர்.

 

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடிவந்தது. இதில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணிக்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அவர் கடைசி டெஸ்டில் அடித்த அந்த கடைசி சதம் அவருக்கு 33வது சர்வதேச டெஸ்ட் சேதமாகும். இதனையடுத்து ஆட்டத்திலிருந்து ஒய்வு பெரும் நிலையில், நேற்று அலெஸ்டர் குக் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவரது 33 சதங்களை நினைவு கூறும் வகையில் அவருக்கு 33 பீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்