இங்கிலாந்து அணியின் அனுபவ வீரரான அலெஸ்டர் குக், இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியுடன் ஒய்வு பெற போவதாக அறிவித்துள்ளார். அவரது முடிவை சகா வீரர்களிடம் சொல்வதற்கான தைரியத்தை பெற்றது எப்படி என குக் விளக்கியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என வென்றுள்ளது. ஆனால் அந்த அணியின் சீனியர் வீரரான அலெஸ்டர் குக், இந்த தொடரில் சோபிக்கவில்லை. ஒரு இன்னிங்சில் கூட அவர் சரியாக ஆடவில்லை. 4 போட்டிகளில் 7 இன்னிங்ஸ்களில் ஆடி, 109 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அண்மைகாலமாகவே குக் சரியாக ஆடவில்லை. பார்மில் இல்லாமல் தவித்த குக், ஒய்வு முடிவை அறிவித்துள்ளார்.
12 ஆண்டுகளாக இங்கிலாந்து அணியில் ஆடிய குக், இந்த முடிவை வீரர்களிடம் தெரிவித்தபோது அந்த இடமே உணர்ச்சிமயமானது. சகா வீரர்களிடம் ஒய்வு முடிவை தெரிவிக்கும் முன்பாக இரண்டு பீர்கள் குடித்தேன் அதன் பின்பு தான் அவர்களிடம் எனது ஒய்வு முடிவை சொல்ல முடிந்தது. அப்படியும் நான் அழுதேன். ஒருவேளை நான் பீர் குடிக்காமல் சொல்லியிருந்தால் கூடுதலாக அழுத்திருப்பேன் என குக் தெரிவித்துள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…