கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட குத்துசண்டை வீரர்.!

Published by
பால முருகன்

குத்துசண்டை வீரர் டிங்கோ சிங் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்புயுள்ளார்.

மணிப்பூரை சேர்ந்த குத்துசண்டை வீரர் டிங்கோ சிங் இவர் ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றவர். மேலும் இவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், மேலும் சிகிச்சை முடிந்தும் வீடு திரும்பும் பொழுது அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, மேலும் இம்பாலில் உள்ள மருத்துவமனையில் கடந்த மே மாதம் இறுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சையின் பொது 5 முறை அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்யும் வகையில் பாசிட்டிவ் முடிவு வந்தது, மேலும் தொடர்ச்சியான சிகிச்சையால் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்து ஒரு மாதம் கழித்து வீடு திரும்பியுள்ளார், மேலும் தனக்கு தனக்கு சிகிச்சை அளித்த அணைத்து செவிலியர் களுக்கு மருத்துவர்களுக்கும் நன்றி கூறினால் போதாது, எனது வாழ்நாள் முழுவதும் நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்
Tags: Dingko Singh

Recent Posts

ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!

ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!

சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…

25 minutes ago

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

13 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

14 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

14 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

15 hours ago

திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…

16 hours ago