நடப்பு ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் அரையிறுதி போட்டிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அரையிறுதிக்கு தகுதி பெற்ற எஃப் சி கோவா- சென்னை எப்சி மற்றும் பெங்களூர் -கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
சென்னையில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சென்னை அணி 4- 1 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தியது. இதையடுத்து இன்று இரண்டாவது அரையிறுதி நடைபெற்றது.
இதில் கோவா அணி 4 கோல்கள் அடித்தனர். சென்னை அணி 2 கோல்கள் அடித்தனர். இதையடுத்து6-5 என்ற கணக்கில் சென்னை அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…