நடப்பு ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் அரையிறுதி போட்டிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அரையிறுதிக்கு தகுதி பெற்ற எஃப் சி கோவா- சென்னை எப்சி மற்றும் பெங்களூர் -கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
சென்னையில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சென்னை அணி 4- 1 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தியது. இதையடுத்து இன்று இரண்டாவது அரையிறுதி நடைபெற்றது.
இதில் கோவா அணி 4 கோல்கள் அடித்தனர். சென்னை அணி 2 கோல்கள் அடித்தனர். இதையடுத்து6-5 என்ற கணக்கில் சென்னை அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…