ஐ.எஸ்.எல் கால்பந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சென்னை அணி..!

Default Image

நடப்பு ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் அரையிறுதி போட்டிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அரையிறுதிக்கு தகுதி பெற்ற எஃப் சி கோவா- சென்னை எப்சி மற்றும் பெங்களூர் -கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

சென்னையில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சென்னை அணி 4- 1 என்ற கோல் கணக்கில்  கோவாவை வீழ்த்தியது. இதையடுத்து இன்று இரண்டாவது அரையிறுதி நடைபெற்றது.

இதில் கோவா அணி 4 கோல்கள் அடித்தனர். சென்னை அணி 2 கோல்கள் அடித்தனர். இதையடுத்து6-5 என்ற கணக்கில் சென்னை அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்