டி20 உலக கோப்பை போட்டிக்கான தகுதி போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று நடைபெற உள்ளது. இதில் மொத்தமாக 14 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் அரபு எமிரேட்ஸ் அணியும் ஓன்று.இந்த அணி சூதாட்டத்தில் தற்போது சிக்கியுள்ளது.
அணியின் கேப்டன் முகமது நவீத் , அன்வர், கதீர் முகமது ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உள்ளுர் வீரர் மெஹர்தீப் உடன் சேர்ந்து இவர்கள் சேர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நவீத் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து புதிய கேப்டனாக சுழல்பந்து வீச்சாளர் அகமது ராசா நியமிக்கப்பட்டு உள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…