இந்திய பந்துவீச்சாளர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.! மனம் திறந்த நியூசிலாந்து வீரர்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர், பும்ராவை மட்டுமே குறிவைத்து ஆடினால் எங்களது பேட்ஸ்மேன்கள் சிக்கலுக்குள்ளாவார்கள், ஏனென்றால் இந்தியாவில் உள்ள அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீச கூடியவர்கள் என கூறினார்.

இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் விளையாடிய 5 T20 இந்தியாவும், 3 ஒரு நாள் போட்டியை நியூஸிலாந்தும் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் போட்டிக்கு முன்பு பேட்டியளித்த நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர், அப்போது இந்திய அணியின் நட்சித்திர பந்துவீச்சாளர் பும்ராவை மட்டுமே குறிவைத்து விளையாடினால் எங்களது பேட்ஸ்மேன்கள் சிக்கலுக்குள்ளாவார்கள், ஏனென்றால் இந்தியாவில் உள்ள அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீச கூடியவர்கள். அதிலும் ரோஹித் சர்மா மீண்டும் அணிக்கு திருப்பினால் இந்திய அணி வேறொரு தோற்றத்தில் இருக்கும் என குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், இந்திய அணி உலக தரத்திலான பேட்ஸ்மேன்களை தரவரிசையில் வைத்துள்ளது. அதனால் நாங்கள் சிறப்பாக மற்றும் முழு திறமையோடு செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். இதனிடையே ராஸ் டெய்லருக்கு இந்தியாவுடன் மோதும் போட்டி அவருக்கு 100வது டெஸ்ட் போட்டியாகும். இதுகுறித்து பேசிய அவர், 100-வது போட்டியில் விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது என்றும், இதற்காக முன்னாள் வீரர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள் என குறிப்பிட்டார். பின்னர் நான் தொடர்ந்து அணிக்காக சிறப்பாக விளையாடுவேன் என்று தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

35 minutes ago
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

49 minutes ago
”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

1 hour ago
“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

2 hours ago
வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

3 hours ago
அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

3 hours ago