இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளனர். இந்த தொடரின் முதல் போட்டி நாளை அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் அசாம் மாநில கிரிக்கெட் வாரியம் நாளை நடைபெற உள்ள போட்டியை பார்க்க வரும் ரசிகர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.ஏன்னென்றால் தற்போது நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதிலும் அசாம் , டெல்லி போன்ற மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்து உள்ளது.
இதையடுத்து நாளை இந்தியா-இலங்கை போட்டியை பார்க்க வரும் ரசிகர்கள் மைதானத்திற்குள் பேனா போன்றவற்றை எடுத்து வரவும் , வீரர்கள் சிக்ஸர் , பவுண்டரி அடிக்கும் போது காட்டப்படும் போஸ்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை நடைபெறும் போட்டியின் போது ஏராளமான ரசிகர்கள் குவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…