முதல்தர கிரிக்கெட் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என 11 கோரிக்கைகளை முன் வைத்து கடந்த திங்கட்கிழமை பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் வரை எந்தவித சர்வேதேச போட்டிகளில் விளையாட மாட்டோம் என அறிவித்திருந்தனர்.
இதில் டெஸ்ட் மற்றும் டி20 கேப்டன் ஷாகிப் அல் ஹசன் , முஷ்பிகுர் ரஹிம் உள்ளிட்ட முன்னணி வீரர்களும் இதை அறிவித்தனர்.இந்நிலையில் அடுத்த மாதம் இந்திய அணியுடன் பங்களாதேஷ் அணி டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருந்தன. இவர்களின் அறிவிப்பால் போட்டி நடக்குமா..? நடக்காதா..? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்தது.
இந்நிலையில் ஷாகிப் அல் ஹசன் தாங்கள் வைத்த கோரிக்கைகளில் இரண்டைத் தவிர மற்றதை ஏற்றுக்கொள்வதாக கூறியதால் வாபஸ் பெறுவதாக ஷாகிப் அல் ஹசன் கூறினார். முதல் தர கிரிக்கெட் வீரர்கள் சனிக்கிழமை முதல் மீண்டும் விளையாடுவார்கள் இந்திய தொடருக்கான பயிற்சியிலும் வீரர்கள் பங்கேற்பார்கள் என கூறினார்.
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…