முதலாவது டி-20 யில் காற்று மாசுபாட்டால் வாந்தி எடுத்த பங்களாதேஷ் வீரர்கள்

Published by
Dinasuvadu desk

டெல்லியில் காற்று மாசுபாடு உச்சகட்டத்தை எட்டியுள்ளது பொதுமக்கள் கடும் அவதிகளை சந்தித்து வருகின்றனர் .இதனால் வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது .தீபாவளிக்குப் பின்னர் டெல்லியில்  காற்றின் தரக் குறியீடு (AQI) ஆபத்தான விகிதத்தில் மோசமடைந்துள்ளது.பயிர்களிப்பு  மற்றும் பட்டாசுகளிலிருந்து வரும் புகை காரணமாக, புகைமூட்டம் நகரத்தை முழுவதுமாக மூழ்கடித்துள்ளது.முதலாவது டி-20 யின் போது பங்களாதேஷ் வீரர்கள் இதை உணர்ந்துள்ளனர்.
ஈஎஸ்பிஎன் கிரிகின்ஃபோ( ESPN Cricinfo  )வெளியிட்ட செய்தியில் , மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் டெல்லியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தின் போது பங்களாதேஷ் வீரர்களான சவுமியா சர்க்கார் மற்றும் ஒரு வீரர் வாந்தி எடுத்தனர்.டெல்லியில் நிலவிய காற்று மாசுபட்டால் போட்டியை மாற்றியமைப்பது பற்றி சில பேச்சுக்கள் இருந்தபோதிலும், அதற்கு போதுமான நேரம் இல்லாததால் அது சாத்தியமில்ல்லாமல் போனது . முதல் போட்டியின்  இடத்தை பி.சி.சி.ஐ மாற்றாதது குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹசனும் முன்னதாக ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

Recent Posts

தோனி இருக்கும் வரை சென்னை ஆதிக்கம் தான்! லக்னோ பயிற்சியாளர் ஜாகீர் கான் பேச்சு!

தோனி இருக்கும் வரை சென்னை ஆதிக்கம் தான்! லக்னோ பயிற்சியாளர் ஜாகீர் கான் பேச்சு!

சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…

16 minutes ago

“மறு ஆய்வு செய்யணும்”…இரட்டை இலை விவகாரத்தில் அ.தி.மு.க அதிரடி மனு..!

சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது.  எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…

2 hours ago

“மாஸ் மட்டுமில்லை…அதுவும் இருக்கு” குட் பேட் அக்லி குறித்து உண்மையை உடைத்த ஆதிக்!

சென்னை :  அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…

2 hours ago

நாங்க போலீஸ் பேசுறோம்..82 வயது மூதாட்டியிடம் ரூ.20 கோடியை சுருட்டிய கும்பல்…3 பேர் அதிரடி கைது!

மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…

3 hours ago

டி-ஷர்ட் அணிய தடையா? இதுதான் அவர்கள் கொடுக்கும் மரியாதை! கனிமொழி பேட்டி!

டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…

3 hours ago

தமிழ்நாட்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தகவல்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…

4 hours ago