கஜகஸ்தானில் தற்போது நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று ஆண்களுக்கான பிரீஸ்டைல் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியா வீரர் கால்இறுதியில் கொரியா வீரர் ஜோங் சோல் சன் வீழ்த்தி அரைஇறுதிக்கு சென்றார்.
அரைஇறுதியில் பஜ்ரங் பூனியா, கஜகஸ்தான் வீரர் டாலெட் நியாஸ்பெகோ உடன் மோதினார். 9-2 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் இருந்தார். பின்னர் கடைசி நேரத்தில் பஜ்ரங் பூனியா 2 முறை டாலெட் நியாஸ்பெகோவை கீழே வீழ்த்தி 9-9 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
இந்நிலையில் பஜ்ரங் பூனியாவை களத்துக்கு வெளியே தள்ளியதற்கு டாலெட் நியாஸ்பெகோவ் 4 புள்ளிகள் பெற்றார்.இதன் அடிப்படையில் டாலெட் நியாஸ்பெகோவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…