நேற்று போட்செப்ஸ்ட்ரூமில் 3 -வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது . முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்தது.
இதையெடுத்து இறங்கிய தென்ஆப்பிரிக்கா 45.3 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 258 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்மட்ஸ்(84) , ஹென்ரிச் கிளாசென்( 68*) இருவரின் அதிரடி ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றிக்கு செல்ல உதவிகரமாக இருந்தது.
இந்த இரு அணிகளும் இதற்கு முன் விளையாடிய 2 ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று இருந்தது.நேற்றைய போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியது.இதனால் தென்ஆப்பிரிக்கா , ஆஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது .
தென்ஆப்பிரிக்கா அணி வருகின்ற 12-ம் தேதி இந்திய அணியுடன் ஒருநாள் தொடரில் மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…