இந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் இந்திய அணி களமிறங்கியது.இந்திய அணியில் தொடக்க வீரர்களான மாயங்க் அகர்வால் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் இறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணி 7 விக்கெட்டை இழந்து 502 ரன்கள் எடுத்தது.
இதில் ரோகித் 176 ரன்னும் , மயங்க் அகர்வால் 215 ரன்னும் சேர்த்தனர். இதை தொடர்ந்து இன்று தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்க அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்துள்ளது.நாளை மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்க உள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…