AsiabadmintonChampionshipInd [Image Source- Twitter/@theone_xyz]
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், சாத்விக்சாய்ராஜ்-சிராக் இந்திய ஆடவர் ஜோடி முதன்முறையாக வென்று சாதனை.
ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் இரட்டையர் பிரிவில், சாத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக் ஜோடி சாம்பியன்ஷிப் பட்டம் வென்று, 58 ஆண்டுகால வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இதற்கு முன்னதாக 1965 ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், தாய்லாந்தின் சங்கோப் ரத்தனுசோர்னை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் கன்னா ஆவார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் முந்தைய சாதனையாக 1971 ஆம் ஆண்டு திபு கோஷ் மற்றும் ராமன் கோஷ் ஜோடி ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றதே சாதனையாக இருந்துவந்தது, இதனை தற்போது சாத்விக்சாய்ராஜ்-சிராக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று முறியடித்துள்ளது.
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…
ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…