ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக அஸ்வின் கடந்த இரண்டு தொடர்களில் இருந்து வந்தார்.இவர் கேப்டனாக விளையாடிய 28 போட்டிகளில் 25 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.
இவர் கேப்டனாக செயல்பட்ட இரண்டு தொடரிலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி லீக் சுற்றியே வெளியேறியது.இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் , பயிற்சியாளருமான அனில் கும்ளே தேர்வு செய்யப்பட்டார்.
இவர் அஸ்வினை பஞ்சாப் அணியிலே தக்கவைத்து கொள்ள வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது.இது குறித்து பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா கூறுகையில் , நாங்கள் அஸ்வினை டெல்லி அணிக்கு மாற்றவில்லை அவர் பஞ்சாப் அணியிலே தொடருவார் என கூறியிருந்தார்.
இந்நிலையில் அஸ்வினை டெல்லி அணி 1.5 கோடிக்கு வாங்கியுள்ளது.அணிவீரர்களை மாற்றிக்கொள்வதற்கான கெடு வருகின்ற 14-ம் தேதியுடன் முடிகிறது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…