ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த.., உலகின் நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி ..!

Published by
murugan

உலகின் நம்பர் 1 வீராங்கனையான 25 வயதான ஆஷ்லே பார்ட்டி டென்னிஸில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

உலகின் நம்பர் 1 மகளிர் வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டி 25 வயதில் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி இன்று தனது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளார். அவர் திடீரென்று டென்னிஸுக்கு விடைபெறுவதாக அறிவித்தார். பார்ட்டி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பகிர்ந்து கொண்டார்.

அதில், டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதை நான் அறிவிக்கும் இன்றைய நாள் எனக்கு கடினமான மற்றும் உணர்ச்சிகரமான நாள். இந்தச் செய்தியை உங்களுடன் எப்படிப் பகிர்வது என்று எனக்குத் தெரியவில்லை. விளையாட்டு எனக்கு வழங்கிய அனைத்திற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் பெருமையாக உணர்கிறேன். இந்தப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி, நாங்கள் இணைந்து உருவாக்கிய அழியாத நினைவுகளுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய வீரர் தனது வாழ்க்கையில் 15 ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார். இதில் மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் அடங்கும்.

Published by
murugan

Recent Posts

எடப்பாடி பழனிச்சாமி கனவில் இருக்கிறாரா? கேள்வி எழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

எடப்பாடி பழனிச்சாமி கனவில் இருக்கிறாரா? கேள்வி எழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…

13 mins ago

ஐப்பசி மாதத்தில் துலாஸ்நானம் ஏன் செய்ய வேண்டும் தெரியுமா?

சென்னை -துலா ஸ்நானம்  என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…

1 hour ago

IND vs NZ : 2-வது டெஸ்ட் போட்டி..! காயம் மீண்டு களமிறங்கும் ரிஷப் பண்ட்?

புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…

1 hour ago

கங்குவா பாடலில் அந்த மாதிரி காட்சி! வெட்டி தூக்கிய சென்சார் குழு?

சென்னை : சூர்யா நடித்துள்ள கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் 14-ஆம் தேதி உலகம் முழுவதும்…

1 hour ago

நாமக்கலில் வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்..!

நாமக்கல் : மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைப்பதற்காகச் சென்னையிலிருந்து இன்று காலை விமானம்…

2 hours ago

டானா புயல் எப்போது கரையை கடக்கும்? இந்திய வானிலை மையம் அலர்ட்!!

ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…

3 hours ago