பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடல் மேற்கொண்டார்.அப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு அக்தர் பதிலளித்து வந்து உள்ளார். ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு அக்தர் அளித்த பதில் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அக்தரிடம் ஒரு ரசிகர் “உங்களுக்கு பிடித்த பந்து வீச்சாளர் யார்” எனகேள்வி எழுப்பினார். அதற்கு சோயிப் அக்தர் இந்திய அணியின் கேப்டன் கோலி என பதில் அளித்தார். இதனால் நெட்டிசன்கள் பலர் சோயிப் அக்தரை ட்விட்டரில் வைத்து வறுத்து எடுத்து உள்ளனர்.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…