தற்போது இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி சமீபத்தில் அளித்த பேட்டியில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை கைப்பற்றுவேன் என கூறியுள்ளார்.
2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகமான வருடமே தோனி தலைமையில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. அதன் பின்னர் இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றவில்லை.
அப்படியே இறுதிவரை சென்றாலும் கடைசியில் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணி கேப்டன் கோலி அளித்த பேட்டியில் அடுத்த வருடம் நடைபெற உள்ள 20 ஓவர் உலக கோப்பை போட்டியை கைப்பற்றி தோனிக்கு அடுத்து 20 உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய கேப்டன் என்ற சாதனை படைப்பேன் என கூறி தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…