பாகிஸ்தானின் முன்னாள் வீரர் அஃப்ரிடி சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. இதை தொடர்ந்து தொகுப்பாளினி “நீங்கள் எப்போதாவது தொலைக்காட்சியை உடைத்தது உண்டா” என கேள்வி கேட்டார்.
அதற்கு பதிலளித்த அஃப்ரிடி என் மனைவியால் ஒருமுறை டிவியை உடைத்து இருக்கிறேன் என கூறினார். அது ஏனென்றால் ஸ்டார் பிளஸ் சேனல் வெளியாகும் சீரியல்களை இங்கு உள்ள பலர் பார்ப்பதுண்டு அவர்களில் எனது மனைவியும் ஒருவர்.
அதில் வெளியாகும் சீரியலை என் மனைவிடம் தனியாக பார்க்குமாறு கூறினேன். இந்த சீரியலில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என்று அவரிடம் பலமுறை கூறி இருந்தேன்.ஆனால் அவர் அதை மீறி குழந்தையையும் ஈடுபடுத்தி உள்ளார்.
இதனால் எங்கள் மகள் அந்த சீரியலில் ஆரத்தி காட்டுவது போல சில பாவனை செய்தாள் அதனால் கோபமடைந்து தொலைக்காட்சியை உடைத்து விட்டேன் என கூறினார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…