டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் கோல்ப் போட்டியில் இந்தியாவின் அதிதி அசோக் தோல்வியுற்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் கோல்ப் போட்டியின் நான்காவது சுற்று (இறுதிப் போட்டி) இன்று நடைபெற்றது.ஆனால்,மழைக் காரணமாக போட்டி சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் நடைபெற்றது.
இப்போட்டியில்,இந்தியாவின் அதிதி அசோக் கலந்து கொண்டு விளையாடினார்.முன்னதாக நடைபெற்ற போட்டிகளில் அதிதி 3 வது இடத்தில் இருந்ததால்,கண்டிப்பாக அவர் ஏதேனும் பதக்கத்தை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில்,இப்போட்டியின் இறுதியில் அதிதி 4 வது இடத்தை பிடித்து தோல்வியுற்றுள்ளார்.இதனால்,பதக்க வாய்ப்பை இழந்தார்.முதல் இடத்தில் அமெரிக்க வீராங்கனை நெல்லி முதலிடத்தில் உள்ளார்.
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…