இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர். இப்போட்டி வருகின்ற 06-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் டி20 போட்டிக்கான தொடர் அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் டிசம்பர் 06-ம் தேதி முதல் போட்டி மும்பையிலும் , டிசம்பர் 8-ம் தேதி இரண்டாவது போட்டி திருவனந்தபுரத்திலும் , டிசம்பர் 11-ம் தேதி மூன்றாவது போட்டி ஹைதராபாத்திலும் நடக்க இருந்தது.
தற்போது முதல் டி20 போட்டி மும்பைக்குப் பதிலாக ஹைதராபாத்திலும், மூன்றாவது போட்டி ஹைதராபாத்திற்கு பதிலாக மும்பையிலும் நடைபெற உள்ளது. இரண்டாவது போட்டி அறிவித்தபடியே திருவனந்தபுரத்தில் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.எனவே மும்பையில் கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கான சூழல் இல்லை. உரிய பாதுகாப்பு அளிக்க முடியாது என மும்பை போலீசார் கடிதம் அனுப்பியதை தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…