பனாமாவுக்கு எதிராக லியோனல் மெஸ்ஸி, அடித்த அபாரமான ஃப்ரீ-கிக் மூலம் 800 கோல்கள் என்ற வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளார்.
கடந்த டிசம்பரில் உலகக் கோப்பையை வென்ற பிறகு, அர்ஜென்டினா முதன்முறையாக பனாமாவுக்கு எதிரான நட்பு ரீதியான ஆட்டத்தில் விளையாடியது. இந்த போட்டியில் மெஸ்ஸி தலைமயிலான அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் பனாமாவை வெற்றி பெற்றது. அல்மடா தனது முதல் சர்வதேச கோலுடன் அர்ஜென்டினாவின் கோல் கணக்கை தொடங்கிவைத்தார்.
ஆட்டத்தின் 2-வது பாதியில் கிடைத்த ஃப்ரீ-கிக் வாய்ப்பை, மெஸ்ஸி அற்புதமாக பயன்படுத்தி கோலாக மாற்றினார். மெஸ்ஸி அடித்த இந்த கோல் மூலம் அவர் தனது 800 வது கோலை கால்பந்து வரலாற்றில் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் கால்பந்து உலகில் 800 கோல் அடித்த வீரர்களில் இரண்டாவது வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி படைத்துள்ளார்.
இதற்கு முன் போர்ச்சுகல் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 830 கோல்கள் அடித்து முதல் வீரராக இந்த சாதனை படைத்திருந்தார். தற்போது மெஸ்ஸி 800 கோல்களை எட்டிய இரண்டாவது கால்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றார்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…