உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் கடுமையான ஊரடங்கு அமலில் இருப்பதால் ஏழை எளிய மக்கள் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏழைத் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தேவையான உணவுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நிதி திரட்டுவதற்காக , இந்திய பெண்கள் ஆக்கி அணி ஆன்லைன் மூலம் உடல்தகுதி சவால் போட்டியை நடத்தி வருகிறது. இதன்படி, வீராங்கனைகள் அளிக்கும் முதல் தகுதி சவாலை ஏற்று செயல்படும் ரசிகர்கள் நன்கொடை வழங்க வேண்டும்.
18 நாட்கள் நடத்தப்படும் இந்த சவால் நிகழ்ச்சியில் முதல் 4 நாட்களில் மட்டும் ரூபாய் 70 லட்சம் திரட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…