இந்திய அணிக்கு 40 சதவிகிதம் அபராதம்.! குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட கேப்டன்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டி நேற்று வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
  • இந்நிலையில் இந்த போட்டியில் பந்துவீச அதிகநேரம் எடுத்துக் கொண்டதாக 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி நியூசிலாந்துக்கு பயணம் முதலில் டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டி நேற்று வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணி ஏற்கனவே 3 போட்டிகளில் வெற்றி பெற்று 4-வது போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என காலம் கண்டது. பின்னர் நியூசிலாந்து அணி சொந்த மண்ணியில் வெற்றி பெற வேண்டும் என்றும், இருஅணிகள் மோதின. ஆட்டம் இறுதியில் சமனியில் முடிந்தது. இதைத்தொடர்ந்து சூப்பர் ஓவர் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்று 4:0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில், வெலிங்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி குறிப்பிட்ட நேரத்த்தை விட பந்துவீச அதிகநேரம் எடுத்துக் கொண்டதாக 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை கள நடுவர்கள் கிறிஸ் பிரவுன், ஷான் ஹெய்க் மற்றும் மூன்றாவது நடுவர் ஆஷ்லே மெஹ்ரோத்ரா ஆகியோர் குற்றச்சாட்டுகளை வைத்தனர். இந்த குற்றச்சாட்டை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் ஓப்புக்கொண்டுள்ளதால் அடுத்தக்கட்ட விசாரணை தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும், நாளை நடைபெறும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பரபரப்பான மேட்ச்.., மிரட்டிய அவேஷ் கான்.., ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி.!

பரபரப்பான மேட்ச்.., மிரட்டிய அவேஷ் கான்.., ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…

6 hours ago

RR vs LSG: மார்க்ராம் – படோனி அதிரடி அரைசதம்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு..!

ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…

8 hours ago

போதைப் பொருள் வழக்கு: மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜாமீனில் விடுவிப்பு.!

கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…

9 hours ago

“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…

9 hours ago

மிரட்டல் நாயகன் பட்லர் தொட்டதெல்லாம் தூள்.., டெல்லியை வீழ்த்தி குஜராத் மாஸ் வெற்றி.!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…

10 hours ago

ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…

11 hours ago