இந்தியா மற்றும் தென்ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் கடைசி மற்றும் 3 வது டி 20 போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் தென்ஆப்ரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் தவான் அவுட் ஆன பின்னர் 4-ம் இடத்தில் இறங்குவதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷாப் பண்ட் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் களத்தில் இறங்கினர். களத்தில் 3 பேட்ஸ்மேன்கள் இருந்ததால் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது.
பிறகு ரிஷாப் பண்ட் களமிறங்கினார். பிறகு ரிஷாப் பண்ட் 19 ரன்னிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 5 ரன்னிலும் தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர்.இது குறித்து கோலி கூறுகையில் , களத்தில் ஒரே நேரத்தில் இருவரும் இறங்க முக்கிய காரணம் சரியான தகவல் தொடர்பு இல்லாததது என கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் , 10 ஓவர்களுக்கு மேல் விக்கெட் தாக்கு பிடித்தால் 4-வது இடத்தில் ரிஷப் பண்ட் இறக்கவும் , அதற்கு முன் விக்கெட்டை இழந்தால் ஸ்ரேயாஸ் 4-வது இடத்தில் இறக்கவும் திட்டமிட்டோம். ஆனால் விக்கெட் தொடர்ந்து விழுந்ததால் என்ன செய்வது என தெரியாமல் ஒரே நேரத்தில் இருவரும் களம் இறங்கினர் என கோலி கூறினார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…