உலகின் முன்னணி ஹாக்கி அணிகள் பங்கேற்கின்ற FIH புரோ ஹாக்கி லீக் தொடர் ஆனது ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நேற்று கோலகலமாகத் தொடங்கியது.தொடரின் முதல் போட்டியில் பலம் பொருந்திய நெதர்லாந்தை எதிர்கொண்ட இந்திய அணி ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது.ஆட்டத்தின் 12வது நிமிடத்திலேயே தனது கோல் கணக்கை தொடங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து கோல் மேல் கோல் அடித்து நெதர்லாந்து அணியை திக்குமுக்காட வைத்து திணறடித்தது.
இந்நிலையில் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணியானது 5-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ருபிந்தர் பால் சிங் 2 கோல்கள் அடித்து அசத்தி அணிக்கு கைக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மத்திய மகாராஷ்டிராவில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. அடுத்த 24…
டெல்லி : இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கான துணை…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் 51-வது படமான ''Ace'' திரைப்படம் நேற்று (மே 23) அன்று திரையரங்குகளில் வெளியானது.…
டெல்லி : வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில்…
குஜராத் : பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்றதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை…
டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…