இந்தியாவில் உள்ளூர் போட்டியான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. சென்ற வாரம் நடைபெற்ற பஞ்சாப்,டெல்லி அணிகள் இடையிலான லீக் போட்டியின் போது பஞ்சாப் அணி வீரர் சுப்மான் கில் அடித்த பந்தை விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்ததால் நடுவர் சுப்மான் கில் “அவுட்”என அறிவித்தார்.
ஆனால் சுப்மால் கில் பந்து பேட்டில் படவில்லை என நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மைதானத்தை விட்டு வெளியேற மறுத்தார்.பின்னர் லெக் அம்பயருடன் நடத்திய ஆலோசனைக்கு பின் சுப்மான் கில் அவுட் இல்லை என அறிவிக்கப்பட்டது .
இதனால் டெல்லி அணி விளையாடாமல் மைதானத்தை விட்டு வெளியேறுவதாக கூறியதால் 10 நிமிடங்கள் போட்டி பாதிக்கப்பட்டது. இந்திய அணிக்காக விளையாடிய சுப்மான் கில் நடுவரின் முடிவை அவமதித்ததால் அவர் மீது பெரும் விமர்சனம் வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த குறித்து விசாரணை நடத்திய போட்டி நடுவர் ரங்கநாதன் சுப்மான் கில்லின் போட்டி கட்டணத்தில் இருந்து முழுவதையும் அபராதமாக விதிப்பதாக கூறினார்.
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…