நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ் அணி மோதியது.போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீசியது.முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 262 ரன்கள் எடுத்தது.
பின்னர் இறங்கிய ஆப்கானிஸ்தான் 47 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் நேற்று நடைபெற்று ஆப்கானிஸ்தான் எதிரான போட்டியில் ஷாகிப்-அல்-ஹசன் 51 ரன்கள் அடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.இவர் 35 -வது ரன்னை கடக்கும் போது உலகக்கோப்பையில் பங்களாதேஷ் அணியில் 1000 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இவர் உலகக்கோப்பையில் 1000 ரன்கள் கடந்த 19 வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.இவர் இதுவரை 27 உலகக்கோப்பை போட்டியில் விளையாடி 1016 ரன்கள் குவித்து உள்ளார்.மேலும் இவர் நடப்பு உலகக்கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடி 476 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பித்தக்கது.
மேலும் நடப்பு உலகக்கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடி 476 ரன்கள் குவித்து நடப்பு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.
சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…
சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…
சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…
சென்னை : மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.…