GSLV F12 - NVS - 01 [Image source : ndtv ]
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.42 மணிக்கு “ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12” என்ற ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தகவல் தெரிவித்துள்ளது.
அதாவது, இந்த ராக்கெட் ஆனது என்.வி.எஸ்.-01 என்ற வழிகாட்டி செயற்கைக்கோளை சுமந்து செல்கிறது. புவிநிலைச் சுற்றிப் பாதையில் 36,000 கி.மீ உயரத்தில் இதனை நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
ஏற்கனவே, ஜிஎஸ்எல்வி ஏபி12 ராக்கெட் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது. இந்நிலையில், 2,232 கிலோ எடை கொண்ட NAVIK-01 செயற்கைக்கோள் 26 மணி நேர கவுன்ட் டவுனுக்குப் பிறகு, இன்று காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவ தயாராக உள்ளது.
ராக்கெட்டின் ஒவ்வொரு நிலைக்கான இறுதிக்கட்ட சோதனை முடிந்ததும், ஏவுகணை அங்கீகார வாரியம் (LAB) ஏவுதல் பணியை இஸ்ரோவிடம் ஒப்படைக்கும். வெளியீட்டு அங்கீகார வாரியம் ஆர்முகம் ராஜராஜன் தலைமையில் ஆய்வக கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும்…
குவஹாத்தி : நேற்று (மார்ச் 30)நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை…
பாங்காக் : மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர்…
சென்னை : தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றிய…
குவஹாத்தி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது சற்று தடுமாறி விளையாடி வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும்…
இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…