ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.42 மணிக்கு “ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12” என்ற ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தகவல் தெரிவித்துள்ளது.
அதாவது, இந்த ராக்கெட் ஆனது என்.வி.எஸ்.-01 என்ற வழிகாட்டி செயற்கைக்கோளை சுமந்து செல்கிறது. புவிநிலைச் சுற்றிப் பாதையில் 36,000 கி.மீ உயரத்தில் இதனை நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
ஏற்கனவே, ஜிஎஸ்எல்வி ஏபி12 ராக்கெட் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது. இந்நிலையில், 2,232 கிலோ எடை கொண்ட NAVIK-01 செயற்கைக்கோள் 26 மணி நேர கவுன்ட் டவுனுக்குப் பிறகு, இன்று காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவ தயாராக உள்ளது.
ராக்கெட்டின் ஒவ்வொரு நிலைக்கான இறுதிக்கட்ட சோதனை முடிந்ததும், ஏவுகணை அங்கீகார வாரியம் (LAB) ஏவுதல் பணியை இஸ்ரோவிடம் ஒப்படைக்கும். வெளியீட்டு அங்கீகார வாரியம் ஆர்முகம் ராஜராஜன் தலைமையில் ஆய்வக கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
குஜராத் : இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான…
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில்…
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…
அகமதாபாத் : இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கே மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3வது…
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…