ரவுடி விகாஸ் துபே மார்பில் 3 , காலில் 1 பாய்ந்த தோட்டாக்கள் .!

என்கவுண்டர் செய்யப்பட்ட விகாஸ் துபே மார்பில் மூன்று தோட்டாக்களையும், ஒரு காலில் ஒரு தோட்டாவையும் உத்தரபிரதேச சிறப்பு பணிக்குழு (STF) பார்த்தனர்.

நேற்று மத்திய பிரதேச உஜ்ஜைனியில் கைது செய்யப்பட்ட  விகாஸ் துபேவை போலீசார் கான்பூருக்கு திரும்ப அழைத்து வரப்பட்டபோது அவர்கள் வந்த கார் திடீரென கவிழ்ந்து விபத்து நடந்தது. இந்த விபத்தை பயன்படுத்தி ரவுடி விகாஸ் துபே தப்பி ஓட முயன்றார். அவரை சரணடைய போலீசார் கூறினர். ஆனால், விகாஸ் துபே போலீஸ்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

இதனால், போலீசார் சுட்டனர், இந்த சம்பவத்தில் காயமடைந்த ரவுடி விகாஸ் துபேவை  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், என்கவுண்டர் செய்யப்பட்ட விகாஸ் துபே மார்பில் மூன்று தோட்டாக்களையும், ஒரு காலில் ஒரு தோட்டாவையும் உத்தரபிரதேச சிறப்பு பணிக்குழு (Uttar Pradesh Special Task Force)  பார்த்தனர்.

author avatar
murugan