கொரோனா குறித்து பாகுபலி பிரபலத்தின் பதிவு!

நடிகர் பிரபாஸ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தெலுங்கில் மட்டுமல்லாது மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் பாகுபலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டார். 

இந்நிலையில், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்து அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் கருது தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் பிரபாஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில், இது குறித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

#COVID19

A post shared by Prabhas (@actorprabhas) on

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.