Tamilisai EB [Image - TH]
புதுச்சேரி நிர்வாக பணிகளில், புதுச்சேரி முதலமைச்சரோடு இணைந்தே செயல்படுகிறேன் என ஆளுநர் தமிழிசை பேட்டி.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சமீபத்தில் புதுச்சேரி முதலமைச்சர் என்னை சந்தித்தபோது, நிர்வாகம் தொடர்பாக நீண்ட நேரம் விவாதித்தோம்; ஒத்துக் கொண்டாலும், ஒத்துக் கொள்ளாவிட்டாலும் புதுவை யூனியன் பிரதேசம்தான்.
புதுச்சேரி நிர்வாக பணிகளில், புதுச்சேரி முதலமைச்சரோடு இணைந்தே செயல்படுகிறேன்; புதுச்சேரியில் தொழில்நுட்ப பிரச்சனையால் ரத்து செய்யப்பட்ட விமான சேவை 10ம் தேதிக்கு பிறகு தொடங்கும்; விமான சேவை இல்லாததால் நானும் பாதிக்கப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…