ADMK Chief Secretary Edapadi Palanisamy [Image source : EPS]
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி செயல்படும் என எடப்பாடி பழனிசாமி பேட்டி.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் மகளிர் உரிமை தொகை திட்டம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மகளிர் உரிமை தொகை திட்டமானது நாடாளுமன்றத் தேர்தலை மையமாக வைத்து தான் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் பாஜகவுடன் தான் கூட்டணி. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி செயல்படும். ஆதாரங்களின் அடிப்படையிலே அமலாக கடைசியாக நடத்துகிறது. மேலும், தமிழகத்தில் இன்று முதல் மதுபானங்களின் விலை அதிகரித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், எனக்கு குடிக்கிற பழக்கம் கிடையாது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தான் கேட்க வேண்டும். எனக்கும், குடிக்கும் சம்பந்தம் கிடையாது என தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில்…
நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான்…
ஸ்ரீநகர் : இந்தியர்களுக்கு மற்றுமொரு கருப்பு நாளாக காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் அமைந்திருக்கிறது. ஆம், நேற்றைய தினம் ஜம்மு…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…